Tuesday, 14 January 2014





       இப்படங்கள் யாவும் 1997-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படங்கள். ஷிட்டோ-ரியோ இந்தியன் கராத்தே பள்ளி 1977-ல் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது. அதன் இருபதாம் ஆண்டு நிறைவு விழாவில், இப் பள்ளியின் நிறுவனர் சென்சாய் இ.எஸ்.குமார் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திரு.வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், அணிவணிகர்.திரு.பாபழநி, ஆசான். சிதம்பரம் சக்கரவர்த்தி, ஆசான். மஞ்சகொல்லை இரத்தினசாமி, டாக்டர் சிதம்பரம், திரு.வே.மணிவாசகன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். சென்சாய்.சி.இரா.இளங்கோவன், டாக்டர்.விஸ்வநாதன், திரு.ஆ.கலைச்செல்வன்  ஆகியோருக்கு   நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.



































No comments:

Post a Comment